day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

இந்தியா-பிரான்ஸ் தலைவர்கள் தொலைபேசியில் உரையாடல்

இந்தியா-பிரான்ஸ் தலைவர்கள் தொலைபேசியில் உரையாடல்

பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். இதுத்தொடர்பாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா-பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டங்கள் மற்றும் சிவில் அணுசக்தியில் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து இருநாட்டு தலைவர்களும் விவாதித்தனர். ​​உலகளாவிய உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியமான புவிசார் அரசியலில் காணப்படும் சவால்கள் குறித்தும் விவாதித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!