day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

தக்காளி விலை உயர்வு

தக்காளி விலை உயர்வு

தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் தொடர் கன மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக சென்னை கோயம்பேடு காய்கறி வணிக சந்தையில் நேற்று ரூ.20-க்கு விற்பனையான தக்காளி இன்று காலை முதல் கிலோ ரூ.35 முதல் ரூ.40ஆக விலை உயர்ந்து விற்பனையாகி வருகிறது. கன மழை, தக்காளி வரத்து குறைவு போன்ற காரணங்களால் வழக்கமாக 90 லாரிகளில் கோயம்பேடுக்கு வரும் தக்காளி தற்போது 40-லிருந்து 45 லாரிகளில் மட்டுமே வருவதாலே தக்காளி விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வரத்து தொடர்ந்து குறையும் பட்சத்தில் தக்காளி விலை மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!