Wednesday, 29 October 2025
01:55:50
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் தேசியக்கொடி ஏற்றினார் முதலமைச்சர் என்.ரங்கசாமி

நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் தேசியக்கொடி ஏற்றினார் முதலமைச்சர் என்.ரங்கசாமி

நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரி முதலமைச்சர் என்.ரங்கசாமி கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு நடைபெற்ற விழாவில் தேசியக்கொடியை ஏற்றினார். பின்னர், காவலர்கள், பள்ளி-கல்லூரி மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழாவில் பல்வேறு துறைகளில் சாதனைப்படைத்த காவலர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். மேலும், அவர் தனது உரையில், புதுச்சேரியில் மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும், மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூதியம் ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!