day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் வாகனம் மீது தாக்குதல் 11 பேர் கைது

முதலமைச்சர் வாகனம் மீது தாக்குதல் 11 பேர் கைது

பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைமையில் நிதிஷ்குமார் முதலமைச்சராக இருந்து வருகிறார். இந்த நிலையில், பாட்னா மாவட்டத்தின் சோகி பகுதியில் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பாதுகாப்பு வாகனங்கள் நேற்று மாலை 5 மணி அளவில் அணிவகுத்துச் சென்றுகொண்டிருந்தபோது, அந்த வாகனங்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில், 4 வாகனங்களின் கண்ணாடிகள் சேதமடைந்தன. எனினும், சம்பவம் நடந்தபோது, நிதிஷ்குமார் அந்த வாகனங்கள் எதிலும் பயணிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, சம்பவம் தொடர்பான விசாரணை முடுக்கிவிடப்பட்டு கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் என இதுவரை 11 பேரை அந்த மாநில காவல்துறை கைது செய்துள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!