Thursday, 13 November 2025
22:16:58
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

திருப்பதிக்கு 20 கோடி ரூபாயில் நிலம்!

திருப்பதிக்கு 20 கோடி ரூபாயில் நிலம்!

திருப்பதியில் உள்ள ஏழுமலையானுக்கு, வெளிநாட்டைச் சேர்ந்த பக்தர் ஒருவர் ரூ.20 கோடி மதிப்பிலான 4 ஏக்கர் நிலத்தைத் தானமாக வழங்கியுள்ளார். திருப்பதி கோயிலில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின்போது, ஷீ செல்ஸ் நாட்டைச் சேர்ந்த ராமர் பிள்ளை என்பவர் ரூ.20 கோடி மதிப்பிலான 4 ஏக்கர் நிலத்தை கோயிலுக்கு தானமாக வழங்கினார். ஷீ செல்ஸ் நாட்டில் ஏழுமலையான் கோயில் கட்ட வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகளுக்கு அவர் கோரிக்கை வைத்தார். திருப்பதி கோயிலுக்கு வெளிநாட்டு பக்தர் ஒருவர் நிலத்தைத் தானமாக வழங்கியது இதுவே முதல் முறையாகும்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!